முன்னேற்றத்தை நோக்கி… *விவசாய கடனுக்கு மட்டும் ரூ.10 லட்சம் …
புதுடில்லி: இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டை முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்துவதற்கானாதாக இருக்கிறது. இஷ்டத்திற்கு நிதி பெற்று, கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. இனிமேல் கன்னாபின்னாவென்று நிதியை பெற்று குவிக்க முடியாது. நாட்டின் முதுகெலும்பு என கூறப்படும் விவசாய துறைக்கும், வறுமை ஒழிப்புக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்புகள் வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும். எனவே, கட்டமைப்பு, ரயில்வே, சாலை மற்றும் போக்குவரத்து துறைகள் மேம்பாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது.
முதல் முறையாக ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
* பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
* பொருளாதார நிதித்தன்மை நமது மிகப் பெரிய வெற்றி.
* வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.
* வெளிநாட்டு முதலீடு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
* பட்ஜெட் பற்றி மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
* பணவீக்கம் விலை உயர்வு கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கின்றனர்
* அரசின் முயற்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்
* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
* உலக பொருளாதாரம் இருண்டிருக்கும் சூழலில் இந்தியா பிரகாசிக்கிறது
* இளைஞர் நலன் வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது
* உலகின் 6வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது
* பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட வெகுசில நாடுகளில் இந்தியாவும் உள்ளது
* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்ளது
* ஜிஎஸ்டி வரிமுறையை அமல்படுத்துவதற்கான அரசமைப்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
* ஜி.எஸ்.டி.,யில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி
கச்சா எண்ணெய் நிலையில் நிலையற்ற தன்மை சவாலாக உள்ளது
* பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
* பொருளாதார நிதித்தன்மை நமது மிகப் பெரிய வெற்றி.
* வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.
* வெளிநாட்டு முதலீடு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
* பட்ஜெட் பற்றி மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
* பணவீக்கம் விலை உயர்வு கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கின்றனர்
* அரசின் முயற்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்
* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
* உலக பொருளாதாரம் இருண்டிருக்கும் சூழலில் இந்தியா பிரகாசிக்கிறது
* இளைஞர் நலன் வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது
* உலகின் 6வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது
* பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட வெகுசில நாடுகளில் இந்தியாவும் உள்ளது
* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்ளது
* ஜிஎஸ்டி வரிமுறையை அமல்படுத்துவதற்கான அரசமைப்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
* ஜி.எஸ்.டி.,யில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி
கச்சா எண்ணெய் நிலையில் நிலையற்ற தன்மை சவாலாக உள்ளது
விவசாயிகளுக்காக…:
*2017- 18 நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு சுமார் ரூ. 9 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
*அதிக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை ஒழிய வழிவகை செய்யப்படுள்ளது
*சிறுகுறு விவசாயிகள் எளிதில் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*அதிக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை ஒழிய வழிவகை செய்யப்படுள்ளது
*சிறுகுறு விவசாயிகள் எளிதில் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*குறைந்த வட்டியில் கடன் வழங்க மத்திய அரசின் பணமதிப்பிழப்பு வழிவகை செய்யும்.
*தேசிய வேளாண் சந்தைகளின் கீழ் ஒருங்கிணைப்பு சந்தைகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்த்தப்படும்.*நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும்.
*பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ரூ.5.500 கோடி ஒதுக்கப்பட்டது.
*தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 559 ஆக உயர்த்தப்படும் என்றார்
*கரும்பு நிலுவை தொகை வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடு
*ஊரக மற்றும் வேளாண் துறைக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு
*ஊரக வேளாண் வளர்ச்சிக்கு187,223 கோடி
*நுண்ணீர் பாசனத்திற்கு நபார்டு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் கோடி
*தீன் தயாள் யோஜனா திட்டத்திற்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு
*தேசிய வேளாண் சந்தைகளின் கீழ் ஒருங்கிணைப்பு சந்தைகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்த்தப்படும்.*நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும்.
*பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ரூ.5.500 கோடி ஒதுக்கப்பட்டது.
*தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 559 ஆக உயர்த்தப்படும் என்றார்
*கரும்பு நிலுவை தொகை வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடு
*ஊரக மற்றும் வேளாண் துறைக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு
*ஊரக வேளாண் வளர்ச்சிக்கு187,223 கோடி
*நுண்ணீர் பாசனத்திற்கு நபார்டு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் கோடி
*தீன் தயாள் யோஜனா திட்டத்திற்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற திட்டங்கள்
*பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.8000 கோடி
*வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை பாதுகாக்க புதிய திட்டம்
*மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.48,000 கோடி
*கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்த இலக்கு நிர்ணயம்
*சதக் யோஜனா திட்டத்திற்கு ரூ.19,000 கோடி
*2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின் வசதி
*2019 க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
*கிராமப்புறங்களில் நாள் ஒன்றிற்கு 133 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படும்.
*கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த 1,17,000 கோடி கடந்த ஆண்டு 87,765 கோடி
* 2018 மே 1ம் தேதிக்குள் அனைத்த கிராமங்களுக்கும் மின்சாரம்
*கிராமபுறங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
*கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைப்பு
*2017- 18ல் 5 லட்சம் குளங்கள் கட்டப்படும்
*வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை பாதுகாக்க புதிய திட்டம்
*மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.48,000 கோடி
*கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்த இலக்கு நிர்ணயம்
*சதக் யோஜனா திட்டத்திற்கு ரூ.19,000 கோடி
*2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின் வசதி
*2019 க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
*கிராமப்புறங்களில் நாள் ஒன்றிற்கு 133 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படும்.
*கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த 1,17,000 கோடி கடந்த ஆண்டு 87,765 கோடி
* 2018 மே 1ம் தேதிக்குள் அனைத்த கிராமங்களுக்கும் மின்சாரம்
*கிராமபுறங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
*கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைப்பு
*2017- 18ல் 5 லட்சம் குளங்கள் கட்டப்படும்
வறுமை ஒழிப்பு:
* 1 கோடி குடும்பம் வறுமை நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்
* கட்டமைப்பு கிராமப்புற வளர்ச்சி வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்
* கிராமபுரங்களில் நாள்தோறும் 133 கி.மீ.,தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.
* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி.
*வீடு இல்லாதவர்களுக்காக 2019க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி
*100 நாள் வேலை திட்டத்தில் பெண்களின் பங்களிப்ப 55 சதவீதம் உயர்வு
*பால் பொருட்களை பதப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு நிதிக்கு ரூ. 8 ஆயிரம் கோடி
* கட்டமைப்பு கிராமப்புற வளர்ச்சி வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்
* கிராமபுரங்களில் நாள்தோறும் 133 கி.மீ.,தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.
* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி.
*வீடு இல்லாதவர்களுக்காக 2019க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி
*100 நாள் வேலை திட்டத்தில் பெண்களின் பங்களிப்ப 55 சதவீதம் உயர்வு
*பால் பொருட்களை பதப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு நிதிக்கு ரூ. 8 ஆயிரம் கோடி
கல்வித்துறை…
*பள்ளிகளில் அறிவியல் கல்வி மேம்படுத்தப்படும்.
*வரும் ஆண்டின் ஆன்லைன் மூலம் 350 படிப்புக்கள்
*மருத்துவ மேற்படிப்பில் 25,000 புதிய இடங்கள்
*நாடு முழுவதும் 100 திறன் வளர்ச்சி மையங்கள்.
*மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில்புதிய பாட திட்டங்கள் கொண்டு வரப்படும்.
*உயர்கல்வித்துறையின் பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம்
*கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு தன்னாட்சி
*அனைத்த உயர் கல்வி தேர்வுகளையும் சிபிஎஸ்இ நடத்தாது
*வரும் ஆண்டின் ஆன்லைன் மூலம் 350 படிப்புக்கள்
*மருத்துவ மேற்படிப்பில் 25,000 புதிய இடங்கள்
*நாடு முழுவதும் 100 திறன் வளர்ச்சி மையங்கள்.
*மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில்புதிய பாட திட்டங்கள் கொண்டு வரப்படும்.
*உயர்கல்வித்துறையின் பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம்
*கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு தன்னாட்சி
*அனைத்த உயர் கல்வி தேர்வுகளையும் சிபிஎஸ்இ நடத்தாது
Advertisement
மருத்துவம்:
* 1.5 லட்சம் சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்
* உயிர் காக்கும் கருவிகள், மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்
* மருத்துவ உபகரணங்கள் விலை குறைக்க நடவடிக்கை
* 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
* மருத்துவ சாதனங்கள் விலையை குறைக்க நடவடிக்கை
* குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
* 1.5 லட்சம் சுகாதார துணை மையங்கள் சுகாதார நல் மையங்களாக மாற்றப்படும்
* பெண்கள், குழந்தைகள் திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி
* தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.52,393 கோடி
* சங்கல்ப் திட்டத்தின் கீழ் 3.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி
* இளைஞர்கள், அறிவியலில், கவனம் செலுத்த சிறப்பு நிதி
* உயிர் காக்கும் கருவிகள், மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்
* மருத்துவ உபகரணங்கள் விலை குறைக்க நடவடிக்கை
* 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
* மருத்துவ சாதனங்கள் விலையை குறைக்க நடவடிக்கை
* குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
* 1.5 லட்சம் சுகாதார துணை மையங்கள் சுகாதார நல் மையங்களாக மாற்றப்படும்
* பெண்கள், குழந்தைகள் திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி
* தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.52,393 கோடி
* சங்கல்ப் திட்டத்தின் கீழ் 3.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி
* இளைஞர்கள், அறிவியலில், கவனம் செலுத்த சிறப்பு நிதி
மூத்த குடிமக்களுக்கு:
* மூத்த குடிமக்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் உடல் நல அட்டை
* மூத்த குடி மக்களுக்கு 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்
* நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புது சட்டம் கொண்டு வரப்படும்.
* சிட்பண்டு மோசடிகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படும்.
* வங்கிகளின் மூலதன மறுசீரமைப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி
* மூத்த குடி மக்களுக்கு 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்
* நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புது சட்டம் கொண்டு வரப்படும்.
* சிட்பண்டு மோசடிகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படும்.
* வங்கிகளின் மூலதன மறுசீரமைப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி
வரி குறைவு:
*இயற்கை எரிவாயு இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு
*ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரி விலக்கு
*ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 % ஆக குறைவு
*தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
*ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி.
*ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கான 15 சதவீதம் கூடுதல் வரி தொடரும்.
*ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரி விலக்கு
*ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 % ஆக குறைவு
*தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
*ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி.
*ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கான 15 சதவீதம் கூடுதல் வரி தொடரும்.
நிதிபற்றாக்குறை:
* இந்த வருடத்திற்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.21.47 லட்சம் கோடியாக இருக்கும்
* இந்த வருடத்தில் நிதி பற்றாக்குறை,மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்
* ஒட்டுமொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு
* இந்த வருடத்தில் நிதி பற்றாக்குறை,மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்
* ஒட்டுமொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு
ராணுவத்திற்கு:
* பாதுகாப்பு துறைக்கு பென்சன் செலவு தவிர்த்து 2.74 லட்சம் கோடி ரூபாய்ஒதுக்கீடு
* மத்திய அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.37,435 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மத்திய அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.37,435 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளுக்கு கட்டுப்பாடு:
*அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும்
*அரசியல் கட்சிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்
*கட்சிகள் செக் மற்றும் மின்னணு முறை மூலமாக நிதி பெற முறை மூலமாகவோ நிதிபெற கட்டுப்பாடில்லை
*அரசியல் கட்சிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்
*கட்சிகள் செக் மற்றும் மின்னணு முறை மூலமாக நிதி பெற முறை மூலமாகவோ நிதிபெற கட்டுப்பாடில்லை
No comments:
Post a Comment