உலகப் கோப்பை கிரிக்கெட்டிற்கு இந்திய மகளிர் அணி தகுதி! தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி திரில் வெற்றி!
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் தகுதி பெறுவதற்கான போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்ரிக்க அணி 49.4 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணி தரப்பில் டி.பி சர்மா அதிகபட்சமாக 71 ரன் எடுத்தார்.
No comments:
Post a Comment