Thursday 21 June 2018

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு

















திருவள்ளூர்:

ஒரு பள்ளியை சீர்படுத்தி மாணவர்கள் மனதில் இடம் பிடித்த பிறகு மாறுதலாகி செல்லும் ஆசிரியரான சமுத்திரக்கனியை சுற்றி சூழ்ந்து ‘சார் போகாதீங்க சார்’ என்று உணர்ச்சி பொங்க அழுவார்கள். அது படம்.

நிஜமாகவே அந்த ‘சாட்டையை’ மிஞ்சும் வகையில் ஒரு ஆசிரியருக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையே நடந்த பாசப் போராட்டம் பார்த்தவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆங்கில ஆசிரியர்.

ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒரு காலம். ஆனால் இந்த காலத்தில் ஆசிரியர்- மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது.

ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் ஆசிரியர் பகவான்.

அவர் எப்படி பாடம் நடத்தி இருப்பார்? மாணவர்களிடம் எப்படி பழகி இருப்பார்? மாணவர்கள் எப்படி நேசித்து இருக்கிறார்கள் என்பதற்கு பள்ளியில் அரங்கேறிய பாசப் போராட்டமே சாட்சி.

5 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

பகவான், இடமாறுதல் ஆகி இருப்பதை அறிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மிகச்சிறந்த ஆசிரியர், அவர் மாறுதலாகி செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். பள்ளிக்கூடத்துக்கே பூட்டு போட்டு போராடினார்கள்.

இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக ஆசிரியர் பகவான் பள்ளிக்கு வந்தார்.

உடனே மாணவ- மாணவிகள் வகுப்பறைகளை விட்டு வெளியே ஒடிவந்தனர். அவரை சூழ்ந்து கொண்டு ‘சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்’ என்று மொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவர்களை பகவான் சமாதானம் படுத்தினார். ஆனால் மாணவர்களால் அவரது பிரிவை தாங்க முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறினார்கள்.

சிலர் அவரது கால்களை கட்டிப்பிடித்தப்படி, ‘சார், போகாதீங்க சார்’ என்று அழுதனர். மாணவர்களின் கண்ணீர் கடலில் மிதந்த ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டு அழுதார். ஒவ்வொரு மாணவர்களின் தோளிலும் தட்டிக்கொடுத்து அழாதீங்க என்று ஆறுதல் படுத்தினார்.

கூட்டத்தில் இருந்து பகவான் வெளியே நடக்க தொடங்கியதும் மாணவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர். ஒடிச்சென்று அவரை கட்டிப்பிடித்தபடி அழுதனர்.

சார்... ப்ளீஸ் சார் போகாதீங்க சார்... என்று கண்ணீர் விட்ட அவர்களின் அழுகையை அடக்க முடியவில்லை.

‘எங்க பகவான் சார் எங்களுக்கு வேணும்! அவர் வரலைன்னா டி.சி.யை வாங்கிட்டு வேறு பள்ளிக்கு போயிடுவேன்’ இப்படி ஆளாளுக்கு தேம்பி தேம்பி அழுதபடியே கூறினார்கள்.

வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார்.

எனினும், மாணவர்களின் நெகிழ்ச்சி மிகுந்த பாசப் போராட்டம் ஊடகங்களில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் உருக்கியது. இதனை அடுத்து, அவரது பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Monday 18 June 2018

பாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி


















தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன் இவன்,’ ‘மதராசபட்டினம்,’ ‘இரண்டாம் உலகம்,’ ‘வேட்டை’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவருடைய தம்பி ஷாகிர், ‘சத்யா’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, ‘புத்தகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘அமரகாவியம்’ படத்தில், கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்தார். அடுத்து, ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’ ஆகிய படங்களில், சத்யா நடித்தார்.

இந்த நிலையில் சத்யாவுக்கும், துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து சத்யாவுக்கும், பாவனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. 

Saturday 16 June 2018

பெண்ணுறுப்பை உடலுறவுக்கு தயாராக்குவது எப்படி..?


காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.

எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.


முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.

அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.

பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.

பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?
முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.

பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.

பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.

க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.

தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.

உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.
பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.


உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.

தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.


இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.

உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.



அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.

அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப்பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.

சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.

அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;
சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.

அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.

மீண்டும் மீண்டும் வேண்டும் என்கிறாரா உங்க துணை?




சிலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கும். அதாவது கணவனோ அல்லது மனைவியோ அல்லது காதலர்களுக்குள்ளோ, ஒருவருக்கு செக்ஸ் மீது நாட்டம் குறைவாக இருக்கும் அல்லது மூடு இல்லாமல் இருக்கும். ஆனால் இன்னொருவருக்கு எப்பப் பார்த்தாலும் அது வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் சில நேரங்களில் லடாய் கூட ஏற்படுவதுண்டு.
செக்ஸ் என்பதே உடல் ரீதியான பசி என்று சொல்லப்பட்டாலும் கூட அது மன ரீதியான உணர்வுகளின் வெளிப்பாடே. அந்த உணர்வுகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அப்படித் தோன்றும்போது அதை சரியான வடிகால் மூலம் வெளியேற்றி விடுவதே நல்லது. அதில் தவறு ஒன்றும் இல்லை.
 
ஒருவருக்கு உணர்வுகள் குறைவாக இருக்கும்போது மற்றவருக்கு அதிகம் இருப்பதில் ஆச்சரியமோ, வினோதமோ இல்லை. அது இயல்பான ஒரு விஷயம். சில நேரங்களில் இருவருக்குமே நல்ல மூடு இருக்கும், உணர்வுகள் ததும்பி வழியும். அதுபோன்ற நேரங்களில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு வந்து, இன்னொருவருக்கு மூடு இல்லாதபோதுதான் பிரச்சினை வெடிக்கிறது. ஆனாலும் இதை எளிதில் சமாளிக்கலாம்.

உங்கள் துணை எப்போது பார்த்தாலும் செக்ஸ், செக்ஸ் என்று உங்களை நச்சரிக்கிறாரா, கவலையை விடுங்கள், அவரை எளிதாக சமாளிக்கலாம்.
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வுகள் அடிக்கடி எழும். அதிலும் சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். சில பெண்களுக்கு தினசரி கூட செக்ஸ் உறவு தேவைப்படும். ஆனால் அதை சமாளிக்கக் கூடிய மன நிலை பல ஆண்களுக்கு இருப்பதில்லை. இதனால் அந்தப் பெண்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

இருப்பினும் சில டிப்ஸ்களைக் கையாண்டால் அதை எளிதாக சமாளிக்கலாம்….

முதலில் உங்களது மனைவி அல்லது காதலியுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். அவரது செக்ஸ் தேவை என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முயற்சியுங்கள். உங்களால் எப்படி முடியும், என்ன முடியும், எந்த சமயத்தில் சாத்தியம் என்பதை உங்களது மனைவி அல்லது காதலிக்கு மென்மையான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லுங்கள். உங்களது வேலைப்பளு குறித்து விளக்குங்கள், உங்களது உடல் நலம் குறித்துச் சொல்லுங்கள். இந்த விவாதம் மிகவும் மென்மையானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களது கெப்பாசிட்டி குறித்து அவருக்குப் புரியும் வகையில் விளக்கி விட்டால், அதற்கேற்ப அவரும் உறவுகளை திருத்திக் கொள்வார், காதலும், காமும், பிரச்சினையில்லாமல் கை கோர்த்துச் செல்ல இது உதவும்.

அடிக்கடி காமவயப்படுவது நோயோ அல்லது பிரச்சினையோ அல்ல. அது இயல்பான உடல் வேட்கைதான். இதை உங்களது மனைவிக்கு நீங்கள் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதே போல எப்போதெல்லாம் நாம் இயல்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் எனப்தையும் அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதேபோல அவரது தேவைகள், கருத்துக்களையும் உன்னிப்பாக கேளுங்கள். போதுமான செக்ஸை நான் தருகிறேன், அதற்காக இவ்வளவு நேரம் வேண்டும், இந்த நேரமெல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்காமல் ஒவ்வொரு முறையும் திருப்தி கிடைக்கிறதா என்பதை மட்டும் பார் என்று அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள். ‘குவான்டிட்டி’யை விட ‘குவாலிட்டி’யே முக்கியம் என்பதை அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள், நிச்சயம் புரிந்து கொள்வார்.

நீ ஒரு செக்ஸ் அடிமை அல்ல என்பதையும் உங்களது மனைவி அல்லது காதலிக்குப் புரிய வையுங்கள். இதை நினைத்து வருத்தப்படாதே, இது இயல்பானதுதான். அதேசமயம், உனது உணர்வுகளுக்கு நான் நிச்சயம் பட்டினி போட மாட்டேன், தேவைப்படும்போது தருவேன், அதேசமயம், நீயும் நினைத்த நேரத்தில் எதிர்பார்க்காதே, அது மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே நீயே திட்டமிட்டு கூறு, அதன்படி செயல்படுவோம் என்று அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

முக்கியமாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவி அல்லது காதலி செக்ஸ் தேவை என்று கேட்கும்போது அதைத் தவிர்க்க முயலாதீர்கள், தப்பிப் போக நினைக்காதீர்கள். மாறாக அப்போது உள்ள உங்களது மனநிலைக்கு ஏற்ப அவரிடம் பக்குவமாக கூறி அதற்கேற்ற வகையில் சின்னதோ, பெரியதோ நிச்சயம் உறவு வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் மீதான உங்களது துணையின் எதிர்பார்ப்பை ஏமாற்றத்தில் தள்ளாமல் இருக்க உதவும்.

Wednesday 13 June 2018

பெண்களை அதிகம் பாதிக்கும் மனஅழுத்தம்

பெண்களை அதிகம் பாதிக்கும் மனஅழுத்தம்

















இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, பொது இடங்களில் பயணம் செய்வது, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உருவாகாமல் தடுக்க தேவையான அளவு தூக்கம் மிக அவசியம்.

பெண்கள் தூக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ‘எவ்வளவு நேரம் தூங்கினாலும் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சோம்பேறித்தனம் இருந்தால்- கண்களை திறக்க முடியாமல், அப்படியே மணிக்கணக்கில் படுத்திருக்கலாம் என்று தோன்றினால்- எப்போதும் கசப்பான சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால்- எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள், என் வாழ்க்கை மட்டும்தான் இவ்வளவு மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்துக்குள்ளே உழன்று கொண்டிருந்தால்- நீங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம். 

இதில் இருந்து மீள நீங்கள் மனோதத்துவ நிபுணரை அணுகுவதற்கு முன்னால், உடல் நலத்தை பரிசோதிக்க டாக்டரை சந்திக்கவேண்டும். ஏன்என்றால் மேற்கூறிய அறிகுறிகளில் பெரும்பாலானவை பெண்களின் உடல்நலத்தோடும் சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மன நலத்திற்கு ஆரோக்கியமான உடல் நலமும் அவசியம்.

மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தால் அதில் இருந்து மீள சில எளிய வழிகள்:



* மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் சிந்தனையை திசை திருப்பவேண்டும். அதற்கு சுயிங்கம் துணைபுரியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் சுயிங்கத்தை வாயில்போட்டு நிதானமாக மெல்லுங்கள்.

* எல்லா விஷயங்களையும் சீரியஸ் ஆக்குவதை கைவிடவேண்டும். ‘இதெல்லாம் சாதாரணம் அப்படியே விட்டுவிடுவோம்! சரி.. நடந்தது நடந்துபோச்சு அதுக்கு என்ன செய்ய முடியும்!’ என்று நினைத்து சிறிய விஷயங்களை மனதில் போட்டுவைக்காமல் அப்போதே அப்புறப்படுத்திவிடுங்கள்.

* நான் ரொம்ப சுத்தமானவள். அதனால் என்னைப் போல் நீங்களும் சுத்தமாக இருக்கவேண்டும். நான் ரொம்ப நல்லவள். அதுபோல் நீங்களும் நல்லவராக இருக்கவேண்டும். நான் கடும் உழைப்பாளி. அதுபோல் நீங்களும் உழைக்கவேண்டும்’ என்று உங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மீது திணித்து, அவர்களும் அதுபோல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

* பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அவைகளை வாசிக்கும்போது உங்கள் உலகத்தில் இருந்து விடுபட்டு அந்த புத்தகத்தின் கருத்து உலகத்திற்கு நுழைந்துவிடுங்கள். நாய், பூனை போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பிராணியை வளருங்கள். அதனுடன் பொழுதை செலவிடுங்கள். தினமும் தியானம் மேற்கொள் ளுங்கள்.

இடுப்பு வலி இருக்கும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்

இடுப்பு வலி இருக்கும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்

















இன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

இவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…

இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.

* உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

* உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.

* ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.

* அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.

* மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.

* நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.

* வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

Tuesday 12 June 2018

வங்கி மோசடியில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட்

வங்கி மோசடியில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட்

















மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், பிரிட்டன் நாட்டில் குடியேற நிரவ் கோடி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. #warrantagainstNiravModi #NiravModi

11, 12-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான் - அரசாணை வெளியீடு

11, 12-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான் - அரசாணை வெளியீடு

















சென்னை:

தமிழகத்தில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு மாநில கல்வி முறை மேம்படுத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம், 2-ம் இடம் போன்ற பாகுபாடுகள் இருக்க கூடாது உத்தரவிட்டார். மேலும், மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் நடத்தப்படும் 2 தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணியைத் தொடங்கியது. மாணவர்களின் சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.


அதன்படி இன்று இதுதொடபான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மொழிப்பாடங்களில் ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும், இந்த தேர்வு முறை இந்த கல்வியாண்டில் இருந்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்காக மட்டும் 4 தேர்வுகள் (தமிழ்-2, ஆங்கிலம்-2) எழுதி வந்த நிலையில், இனி 2 தேர்வுகள் மட்டுமே எழுதவேண்டும்.

அரசின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே சமயம் மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் இலக்கணம் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். #TamilNaduGovt

Monday 11 June 2018

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!



இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாக காய்கறிப்பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும்.
விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் 30-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 25 ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய பயோ உரத்தை பரிந்துரைக்கப்படும் அளவு, சொட்டு நீரில் கலந்து விட வேண்டும். 15 மற்றும் 35-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவைப்படாது. பூச்சிகள் தென்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட பயோ பூச்சி விரட்டிகளைத் தெளிக்க வேண்டும். இயற்கை முறை வேளாண்மையில் பெரும்பாலும் பூச்சிகள் தாக்குவதில்லை. வளர் பருவத்தில் தெளிக்கப்படும் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது.

தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்



காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல் எனப்படும்.
தயாரிக்கும் முறை: 
                      இதைத் தயாரிக்க துளையில்லாத் தண்டைக்கொண்ட தீவனப்பயிர்கள் மிகவும் சிறந்தது. ஊறுகாய்ப்புல் தயாரிக்க தீவனப்பயிர்களின் ஈரத்தன்மை அதிகமாகவோ அல்லது மிகக்குறைந்த அளவோ இருக்கக்கூடாது. ஈரத்தன்மை 70-75 சதம் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த நிலத்திலேயே உலர விடவேண்டும். 4-5 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக உலர்ந்த தீவனத்தை வெட்ட வேண்டும். 
                         ஊறுகாய் புல் தயாரிப்பதற்காகவே செய்யப்பட்ட சிமெண்ட் தொட்டி அல்லது மரத்தினால் ஆன பாத்திரத்தில் வெட்டிய தீவனத்தை அடுக்கடுக்காக நிரப்பவேண்டும். ஒவ்வொரு அடுக்கிலும் 15 செ.மீ உயரத்திற்கு வெட்டிய தீவனத்தை போட்டு அதன் மீது வெல்லப்பாகு மற்றும் சாப்பாட்டு உப்பு 1 சதம் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அடுக்கும் போதும் காற்றை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தொட்டியின் உயரம் வரை வெட்டிய தீவனத்தை அடுக்க வேண்டும். 
                      தொட்டியை நிரப்பியவுடன் பாலித்தீன் தாளை விரித்து அதன் மேல் மண்ணைக்கொட்டி காற்றுப்புகாமல் பூச வேண்டும். மழைநீர் தொட்டியில் படாமல் இருக்குமாறு கூரை அமைத்தல் அவசியம். பூசிய மண்ணில் விரிசல் ஏற்பட்டு காற்று உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். 
                      மூன்று மாதங்களுக்குப் பிறகு இத்தீவனம் கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கும். ஊறுகாய் புல் தயாரிக்கும் போது தானிய வகை அல்லது புல்வகைத் தீவனப்பயிர்களுடன் பயறு வகைத்தீவனப்பயிரையும் 3:1 என்ற விகிதத்தில் கலந்து தயாரிப்பதன் மூலம் அதன் சத்தின் அளவை அதிகரிக்கலாம்.
குறிப்பு: மழை நாட்களில் இதை தயாரிக்கக்கூடாது.

சூப்பரான ஸ்நாக்ஸ் சேமியா பக்கோடா

சூப்பரான ஸ்நாக்ஸ் சேமியா பக்கோடா

















தேவையான பொருட்கள் :

வறுத்த சேமியா - 200 கிராம்
வெங்காயம் - கால் கப்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
அரிசி மாவு - கால் கப்
பச்சை மிளகாய் - 2 
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை : 

வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும். 

வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும். 

மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Monday 4 June 2018

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப்

















தேவையான பொருட்கள்

எலுமிச்சைச் சாறு - கால் கப், 
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு, 
வெங்காயம் - ஒன்று. 
எலுமிச்சை தோல் - சிறிதளவு, 
காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப், 
உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் - தேவைக்கு.



செய்முறை : 

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும். 

அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். 

கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம். 

புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சூப்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சூப்

















தேவையான பொருட்கள்  :

பெரிய பாகற்காய் - 1 
எலுமிச்சம்பழம் - பாதி 
காய்ச்சிய பால் - 1/2 கப் 
எண்ணெய் - 1 தேக்க‌ர‌ண்டி 
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 
பச்சை மிளகாய் - 1 
மிளகு தூள் - 1 ஸ்பூன் 

தாளிக்க :

சோம்பு - கால் தேக்க‌ர‌ண்டி 
உளுத்தம்பருப்பு - அரை தேக்க‌ர‌ண்டி 
பட்டை - 1 
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 



செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும். 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

தக்காளி நன்றாக வெந்ததும் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும். 

விசில் போனவுடன் குக்கரை திறந்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். 

கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.