Wednesday, 22 March 2017

தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அடித்த சாவு மணி: செத்தீங்கடா: தமிழன்டா

tasmac க்கான பட முடிவு
Want create site? Find Free WordPress Themes and plugins.
தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அடித்த சாவு மணி !தமிழ் ஊடகங்களே இந்த முக்கியமான தீர்ப்பை மூடி மறைக்காமல் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக எடுத்து வையுங்கள்.
ஆம் தீர்ப்பு என்னவெனில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற ஊராட்சி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவே (தீர்மானமே ) இறுதியானது.
அதை மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது . எனவே டாஸ்மாக் கடையை அகற்ற ஊராட்சி ,பேரூராட்சி ,நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது.
தமிழக அரசின் (முதல்வர் ) உத்தரவு அவசியமற்றதாகி விடுகிறது . எனவே மக்களே உங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழுத்தம் தந்து மூட வையுங்கள்
மது இல்லா மாநிலமாக மாற்றுவோம் ! வெற்றி நமதே !

No comments: