ஆயுர்வேத மருத்துவத்தில் தங்க திரவம் என அழைக்கப்படும் அற்புதம் வாய்ந்த பசுநெய்யின் சிறப்புகள்
1. ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்று நெய்யை அழைக்கிறார்கள்.
2. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.
3. மிதமான நெய் ஆயுளை நீட்டிக்கும்.
4. ஞாபக சக்தி வளர்க்கும்.
5. ஜீரண சக்தி தரும்.
6. குரல் வளம் தரும்.
7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல்
உறுப்புகளை சுத்தப்படுத்தும்.
8. சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் தீரும்.
9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
10. உடலுக்கு குளிர்ச்சி தரும்.
11. கண் பார்வை தெளிவடையும்.
12. பெண்களின் ரத்த சோகை போக்கும்.
13. மூட்டு வலி குறைய உதவும்.
14. நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.
15. குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டு
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
thakavalpakkam.blogspot.in
No comments:
Post a Comment