இதுதாங்க தமிழன் நிலைமை, கேவலமா இருக்கு !
Want create site? Find Free WordPress Themes and plugins.
தொண்டன்: எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் அஞ்சாயிரம் தர்றீங்க?
வாங்கிட்டு போடலன்னா?”
வாங்கிட்டு போடலன்னா?”
தலைவன்: “அட…விடுடா…
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.
ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.
ஆஸ்பத்திரியும் நம்மளது.
ஆஸ்பத்திரியும் நம்மளது.
அதுவும் இல்லாட்டி, ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான். இது ரெண்டுமே நம்மளது.
கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்.
என்ன நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும். அவ்வளவு தான்…!
இது சிரிக்க அல்ல நண்பர்களே..வேதனை மிகு எதார்த்தம்..!
இந்த அரசியல்வாதிகளுக்கு நாம் வாக்கு சீட்டால் தான் பதில் சொல்லமுடியும்..!
உங்கள் வாக்கை விற்காதீர்கள்.!
No comments:
Post a Comment