எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம் நடிகர் விஷால் ஆவேசம்

சென்னை
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு என்று தனியாக கட்டடம் எதுவும் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகத்தின் பொறுப்புக்கு வந்து நடிகர் சங்கம் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.
அதன்படி, தி.நகர், ஹபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர் அங்கு கட்டடம் கட்ட உரிய அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து இன்று நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை ஆரம்பமானது. நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி தொடந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம், சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசியதாவது:-
அளிக்கிறோம்2018 செப்டம்பரில் நடிகர் சங்க புதிய கட்டடம் திறக்கப்படும்.நடிகர் சங்க புதிய கட்டடத்தால் நலிந்த கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம்.அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிற்பகலில் நடிகர்கள் ரஜினி, கமல் வருகிறார்கள்.நடிகர் சங்கம் கட்டடம் கட்ட நானும், கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜயகுமார் பேசியதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா : மூத்த உறுப்பினர்களுடன் பணியாற்றும், இளைஞர்களின் முயற்சி வீண்போகாது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் நிச்சயம் வெற்றி பெறுவார். என கூறினார்.
சென்னை
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு என்று தனியாக கட்டடம் எதுவும் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகத்தின் பொறுப்புக்கு வந்து நடிகர் சங்கம் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.
அதன்படி, தி.நகர், ஹபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர் அங்கு கட்டடம் கட்ட உரிய அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து இன்று நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை ஆரம்பமானது. நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி தொடந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம், சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசியதாவது:-
அளிக்கிறோம்2018 செப்டம்பரில் நடிகர் சங்க புதிய கட்டடம் திறக்கப்படும்.நடிகர் சங்க புதிய கட்டடத்தால் நலிந்த கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம்.அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிற்பகலில் நடிகர்கள் ரஜினி, கமல் வருகிறார்கள்.நடிகர் சங்கம் கட்டடம் கட்ட நானும், கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜயகுமார் பேசியதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா : மூத்த உறுப்பினர்களுடன் பணியாற்றும், இளைஞர்களின் முயற்சி வீண்போகாது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் நிச்சயம் வெற்றி பெறுவார். என கூறினார்.
No comments:
Post a Comment