காலையில் மேற்கு திசையை நோக்கி எழும்புங்கள் – அதிர்ஷ்டமும் யோகமும் கைகூடும்

வாழ்க்கையில் யோகமும் அதிர்ஷ்டமும் என்பது எல்லோருக்கும் வாய்த்து விடாது என்று சொல்வார்கள். ஆனால், இதற்கென்று எந்த உத்திரவாதமும் இல்லை. ஒவ்வொரு மத நம்பிக்கைகளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை இந்த விஷயத்தில் கூறுகின்றன.
இதில், இந்து மத நம்பிக்கையின் படி காலையில் மேற்கு நோக்கி எழுந்திரிக்கும் போது, யோகமும் அதிர்ஷ்டமும் கைக்கூடும் என்று கூறப்படுகின்றது. அதைப்பற்றிய சில தகவல்களை பார்ப்போம். கிழக்கு முகம் பார்த்தால் ஆயுள் விருத்தி. தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம்.
தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும். தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேரும். மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும். வடமேற்கை பார்த்தால், உடல் வலிமை உண்டாகும்.
வடகிழக்கு மூலையை பார்த்தால், உடலிலும் – உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும். இவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் இன்னல்கள் மறையும். இறைவனின் ஆசியால் நன்மைகள் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment